Friday, 28 August 2015

இறையிடம் தஞ்சம்


இறையிடம் தஞ்சம்


தடம் தெரியாத பாதை
இதில் தடுமாற்றம் ஆயிரம் 
இனம் புரியாத சுகம் 
இதனை இகழ்வோர் பல்லாயிரம்
உரமுள்ள நெஞ்சம் வேண்டி
இறையிடம் தஞ்சம் !

No comments:

Post a Comment